Skip to main content

டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் –( 232/9 50 ov) !


உலகக்கோப்பைப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.


இலங்கை அணி இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் மோசமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது. இதுவரி 5 போட்டிகளில் விளையாடி ஒருப் போட்டியில் வெற்றியும் 2 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. 2 போட்டிகள் மழைக்காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.  ஆனால் இங்கிலாந்து அணியோ ஐந்தில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

உலகக்கோப்பை தொடரின் 27 ஆவது போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸில் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 50 ஓவர் முடிவில் 232 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்துள்ளது . இந்த போட்டியில் தோற்கும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும்.

Score card

Sri Lanka
BatsmanR(B)4s6sSR
Karunaratne(c)1(8)0012.50
c Jos Buttler b Jofra Archer
Kusal Perera(wk)2(6)0033.33
c Moeen b Chris Woakes
Avishka Fernando49(39)62125.64
c Adil Rashid b Mark Wood
Kusal Mendis46(68)2067.65
c Morgan b Adil Rashid
Mathews85(115)5173.91
not out
J Mendis0(1)000.00
c & b Adil Rashid
Dhananjaya de Silva29(47)1061.70
c Root b Jofra Archer
Perera2(6)0033.33
c Adil Rashid b Jofra Archer
Udana6(4)10150.00
c Root b Mark Wood
Malinga1(5)0020.00
b Mark Wood
Pradeep1(1)00100.00
not out

Extras 10

(lb 4, w 6)

Total 232

(50 ovrs, 9 Wkts)  RR 4.64
Bowling
BowlerOMRW
Woakes50221
Jofra Archer102523
Mark Wood80403
Stokes50160
Moeen Ali100400
Adil Rashid100452
Root20130
Fall Of Wickets
WktRunsOvsBatsman
131.6Karunaratne
232.2Kusal Perera
36212.5Avishka Fernando
413329.4Kusal Mendis
513329.5J Mendis
619043.3Dhananjaya de Silva
720045.4Thisara Perera
820946.4Udana
922048.3Malinga
England
James Vince, Jonny Bairstow, Joe Root, Eoin Morgan, Jos Buttler, Ben Stokes, Moeen Ali, Chris Woakes, Adil Rashid, Jofra Archer, Mark Wood

Sri Lanka

Dimuth Karunaratne, Kusal Perera, Avishka Fernando, Kusal Mendis, Angelo Mathews, Thisara Perera, Jeevan Mendis, Dhananjaya de Silva, Isuru Udana, Lasith Malinga, Nuwan Pradeep

Comments

Popular posts from this blog

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது.

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது. பின் இரவுகளில் எழுந்து என்னோடு நான் பேசுகின்றேனா... என்னோடு நான் அழுகின்றேனா... இரண்டுமே ஒரே மொழியாகவேதான் இருக்கின்றது. சாளரங்களை பூட்டியும் கதவினை சாத்தியும் உரிமையோடு அழுகின்றேன். கதவு தட்டப்படும் போதெல்லாம் கன்னம் துடைத்தே வெளிவருகின்றேன். என் அழுகைக்கான காரணத்தை அழுகையின் முடிவு கூட உணர்த்தியதில்லை... இந்தப்பருவம் எனது அழுகைக்கான பருவமோ...நான் எந்த பருவத்தில் இருந்து அழுது கொண்டிருக்கின்றேனோ எனக்கே தெரியாது. அழுகையின் தொடக்கமும் முடிவும் அழுகையாகவே மட்டும் இருக்கிறது. கிடைக்கும் தனிமைகளை எல்லாம் அழுகைக்காகவே பயன்படுத்தி கொள்கின்றேன். அழுகையின் பாதியில் குறுக்கீடுகள் எற்ப்படின் மீதி அழுகைக்காக வேறு இடம் தேடுகின்றேன். அழாத நாட்கள் என்று ஒன்றமே என்னை கடந்ததாக இல்லை... அழுகையை விட ஒரு நண்பன் இதுவரை என்னோடு கூட இருந்ததாகவும் இல்லை... அழுவதற்கென்று குளியல் அறையினையே நான் அதிகம் பயன்படுத்துகின்றேன். யாராவது கதவினை தட்டி உள்ளே வந்தாலும் எனக்கு பயமில்லை... எனது அழுகையினை எனது குளியல் ஒருபோதும் காட்டியே க...

ஷமி ஹாட்ரிக் விக்கெட்டுக்கள்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 28வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு பந்து மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி, முகமது நபி உள்பட மூன்று விக்கெட்டுக்களை எடுத்து ஹாட்ரிக் சாதனை செய்தார். உலகக்கோப்பையில் ஹாட்ரிக் சாதனை செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் ஷமிக்கு கிடைத்துள்ளது ஸ்கோர் விபரம்: இந்தியா: 224/8  50 ஓவரகள் விராத் கோஹ்லி: 67 கேதார் ஜாதவ்: 52 கே.எல்.ராகுல்: 30 விஜய் சங்கர்: 29 தோனி: 28 ஆப்கானிஸ்தான்: 213/10  49.5 ஓவர்கள் முகமது நபி: 52 ரஹ்மத் ஷா: 36 குல்பதின் நப்: 27 ஜாட்ரான்: 21 ஆட்டநாயகன்: பும்ரா இதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் நியூசிலந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஸ்கோர் விபரம்: நியூசிலாந்து: 291/8  50 ஓவர்கள்

ஏழ்மை கல்விக்கு தடையல்ல - வாழ்வினில் கல்வியினூடாக பல சாதனைகள் செய்திட வாழ்த்துக்கள் சகோதரி!!!

கடந்த வருடம் க.பொ.த சாதரன தர பரீட்சையில் 6 பாடங்களில் அதி உயர் சித்திகளை (6ஏ) பெற்ற #தாண்டியடி விக்ணேஸ்வரா மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தமது குடும்ப சூழல் காரணமாக உயர் தர வகுப்புக்களுக்கான கட்டணங்களை செலுத்துவதில் பல சிரமங்களை சந்தித்து வருகிறார். கல்வியில் திறமையும் ஆர்வமும் உடைய இம்மாணவிக்கு உதவும் முகமாக பொத்துவில் ஊறணியை சேரந்த சேவியர்_குரேரா பிறின்டன்_குரேரா அவர்கள் ரூ 25,000/- ஐ நன்கொடையாக வழங்கி உதவியுள்ளார் (இவர் ஏற்கனவே மர நடுகைக்காக ரூ 5,000/- நன்கொடை வழங்கியிருந்தார் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது)  வாழ்த்துக்கள் சகோதரா 👏👏👏👏👏 இவருடைய நன்கொடையில் இந்துசமயம்,அரசியல்,தமிழ் ஆகிய பாடங்களுக்கான அடுத்து வரும் 2-3 மாதங்களுக்கான வகுப்பு கட்டணங்களும், நிரந்தர வாழ்வாதார உதவியாக ஒரு கோழிக்கூடு மற்றும் நாட்டுக்கோழிகளும் (10 பேடு, 2 சேவல்) வழங்கப்பட்டன.  இம்மாணவியின் கல்வி அடைவுமட்டங்களை பாடசாலை அதிபர் அவர்களால் நேரடி கண்கானிப்பில் அவதானிக்கபடும் என அதிபர் அவர்களே அக்கறை கொண்டு கூறியது கூடுதல் மகிழ்ச்சி. 👍🏻👌 நன்கொடையாளருக்கும் இதனை சரியாக...